We are Aliens

Its said that everything started with Big Bang! Then what before that Its said that universe is expanding but where it is expanding? When it will end?where it will stop?what happens next? When i see the sky i forget all problems in life and ask myself what we are? why we are here ? Why … Continue reading We are Aliens

The lockdown

Now say what is money Man made notes deciding the span of life for these much days but now.. We all used to run behind those papers which is respected more than lifes but now.. Now say what is money No matter how rich we are,we also have a day to die No matter how … Continue reading The lockdown

What to do next?

"What to do next?" I think the above question is just irritating,troubling and worrying all students because we all face this question during 12th std.  anyone who appeare for 12th std is repeatedly questioned by relatives, parents and neighbour as "what to do next?" , and the teachers are not an exception who simply create … Continue reading What to do next?

முதல் காதல்

ஜுன் 26,2012 மனம் மறக்க மறுக்கும் நாள் அன்றுதான் அவளை முதலில் பார்த்தேன். அவளிடம் பேச வேண்டிய வார்த்தைகள் அணைத்தும் என்னுள்ளையே அடங்கிவிட்டன அவளிடம் சென்று சேர்ந்ததே இல்லை. காதலை சொல்லத்துடிக்கும் ஒவ்வொரு நொடியும் மறுத்து விடுவாலோ என்று சொல்லவே இல்லை. காதலை சொல்லத்தவிக்கும் ஒவ்வொரு நொடியும் நரக வேதனைதான் என் நன்பனுக்கு கூட தெரியாது நான் அவளை காதலிப்பது. காலம் கடந்தபின் விடைபெறாத வினாக்களுக்கு விடைபெற நினைப்பது வீன் தான். காதலை சொல்லமுடியாத வலியை விட … Continue reading முதல் காதல்

முதல் வாகனம்

வாகனம் இல்லையெனில் வேலை மட்டும் அல்ல காதல் கூட கானல் தான். அழுகை எனும் அருவியில் தினம் தினம் நனைந்து இறுதியில் கிடைத்தது வெற்றி இருசக்கரம் வாங்க ஒரு மணதாய் ஒப்புக் கொண்டார் அன்றிரவு முழுவதும் மனதிற்க்குள் குழப்பம் எந்த மாதிரியான உருப்படிவம் உள்ள வாகனம் வாங்கலாம் என சிந்தனையில் ஆழ்ந்தும் விடியும் வரை அதர்க்கொரு விடை வரவில்லை. காலை கடனை கூட முடிக்காமல் கடன் வாங்கி வாகனம் வாங்க விரைந்த பொழுது என் தந்தையும் உடன் … Continue reading முதல் வாகனம்

அவள்

ஒரு நிமிடமும் அவளை பிரிய விருப்பமில்லை அவளை நிணைக்காமல் ஓரு நிமிடமும் கடப்பதில்லைநினைவு முழுவதும் உன் முகம் நினைக்கும் போதெல்லாம் தகர்கிறது என் சோகம் கடை வீதியில் உன் விரல் பிடித்து நடந்து போக உலகே மறந்து போகும் உன் நினைவால் மனம் நிறைந்து போகும் இவ்வுலகில் வோர் உயிராய் அல்ல ஒரு நிமிடமும் பிரியாதே  கானலாய் அல்ல காற்றாய் நீண்டிருக்க வேண்டும் ஆம் அவளை நான் காதலிக்கிறேன் இமைக்காமல் அல்ல முதன் முதலாய் என் இமை திறந்ததிலிருந்து I LOVE U … Continue reading அவள்

தனிமரம்

நிலவின் அழகை இரசிக்க பிடிக்கவில்லை நீ இன்றி தனிமையில், அவளிடம் என் காதலை அப்பொழுதே சொல்லி இருக்க வேண்டும் எளிதில் கடந்துவிடும் காலத்தில் காதல் கடுகு அளவும் கரைவதில்லை. காத்திருந்ததூ போதும் என நினைத்து காதலை சொல்வதற்க்குள் காலம் கடந்துவிட்டது என்னென்னவோ நடந்துவிட்டது. தனிமையின் வேதனை தனிமையில் இருக்கும் பொழுதுதான் புரிகிறது. எப்பொழுதும் என் உறவினர்களின் உரசல் சத்தத்தில் உறங்காமல் இருந்தபோதும் அவளுடன் ஒரு நிமிடம் கூட தனியாக பேசமுடியாமல் தவித்தபோதெல்லாம் யாரும் இல்லாமல் தனிமையில் இருக்க … Continue reading தனிமரம்

182 days to go

ஆகஸ்ட் 5,2015 இன்றும் நினைவுள்ளது அந்நாள் வேண்டா வெறுப்பாய் கல்லூரியினுள் நுழைந்த முதல் நாள். புதிய அறிமுகங்கள் பெயர்களை கேட்ட நாட்கள் சில நாட்கள் கழித்து செல்லப் பெயர்கள் வைத்து அழைத்து நிஜ பெயரயே மறந்து போனோம்.கதை எழுதவும் கவிதை எழுதவும் காகிதங்கள் இலவசமாக தந்த தேர்வுகள். காலையிலயே திறக்கப்பட்டு இடைவேளைக்குள் முடிக்கப்படும் மதிய உணவுகள். முதல் காதல்கள் சில முறிந்து போன காதல்கள். ஓவ்வொரு செமஸ்டர் தேர்வு எழுதும் போதும் அடுத்த செமஸ்டருக்கு முதலில் இருந்தே … Continue reading 182 days to go